பேராசை பிடித்தவர் | தமிழ் கதைகள் | Greedy | Small Story In Tamil Pdf File

முன்னொரு காலத்தில ராமு, சோமு என்ற தொழிலதிபர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒன்றாக பயணம் செய்தார்கள். அவங்க போற வழியில் சோமு கீழே ஒரு பை கிடப்பதை பார்க்கிறார். அந்த பையை திறந்து பார்த்தால் பை முழுக்க தங்க காசுகள் இருந்து. 

பேராசை-பிடித்தவர்-தமிழ்-கதைகள்-Greedy-small-story-in-tamil