இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு | தமிழ் கதைகள் | Every Creation Of Nature Has Meaning | Tamil Siru Kathaigal Pdf File
ஒரு பகல் வேளையில் ஒரு பயணி தன்னுடைய பையை சுமந்து நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஓய்வு எடுக்கனும் போல் இருந்தது. சுத்தி பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட காணமுடியவில்லை. பாலைவனம் மாதிரி இருந்துச்சு அந்த இடம். ஆனா அவருக்கு ஓய்வு ரொம்பவே அவசியமாக இருந்துச்சு, ரொம்பவே களைத்து போயிட்டாரு.
சிங்கத்தை-ஏமாற்றிய-தந்திர-நரி-தமிழ்-கதைகள்-The-Cunning-Fox-Who-Deceived-The-Lion-Tamil-Neethi-Kathaigal