ஏமாற்றாதே ஏமாறாதே | Don’t cheat and don’t be fooled | Tamil Stories for Childrens Pdf

ஒரு காலத்தில் காட்டில் ஓர் ஓநாய் இருந்தது. மிகவும் வயதாகி விட்டதால் இறையைத் தேட அதற்கு உடலில் வலுவில்லை. நாட்கள் செல்ல செல்ல மிகவும் பலவீனமாக போனதால் நகர்வதற்கு கூட அதற்கு சக்தி இல்லை. காட்டுக்கு நடுவே செல்லும் பாதையில் அது பசித்தவாறு படுத்து கிடந்தது.


Dont-cheat-and-dont-be-fooled-Tamil-Stories-for-Childrens-Pdf-